Tamil Quiz 7

Admin
0
tamil free online mcq for all competitive exams

Tamil Test - 7

  1. ஆர்க்காடு என்பது எந்த மரங்கள் சூழ்ந்த பகுதி?
  2. ஆல மரங்கள்
    ஆர்க் மரங்கள்
    அத்தி மரங்கள்
    மா மரங்கள்
  3. இலக்கணக் குறிப்பு அறிக - “பசிக்கயிறு”
  4. உவமை
    உருவகம்
    அன்மொழித்தொகை
    உம்மைத்தொகை
  5. பாடலில் வரும் திணையை கண்டுபிடி
    “வான் உட்கும் வடிநீன மல்லல் மூதூர் வய வேந்தே!”
  6. பொதுவியல்
    தும்பைத் திணை
    வாகைத்திணை
    பாடாண் திணை
  7. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.
  8. கருமுகில் = கருமை + மூகில்
    காடிதனை = காடு + இதனை
    வெந்துவர்ந்து = வெந்து + உலர்ந்து
    வெண்மதி = வெண் + மதி
  9. பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்:
  10. வீடு
    இடம்
    உள்ளம்
    அழகு
  11. பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?
  12. காஞ்சிபுரம்
    கடலூர்
    விழுப்புரம்
    சென்னை
  13. ஒப்புரவு என்பதன் பொருள்?
  14. பண்புடையது
    ஊருக்கு உதவுவது
    அடக்கமுடையது
    செல்வமுடையது
  15. நந்த வனத்திலோர் ஆண்டி- அவன்
    நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
    கொண்டு வந்தானொரு தோண்டி என்ற வரிகளைப் பாடியவர்- யார்?
  16. பத்ரகிரியார்
    சிவவாக்கியர்
    அகத்திய ஞானம்
    கடுவெளிச் சித்தர்
  17. நாயக்கர் காலத்தில் சிறந்து விளங்கிய சிற்பக் கலை எது?
  18. மரச் சிற்பம்
    தந்தச் சிற்பக் கலை
    செப்புத் திருமேனி
    கற்சிற்பம்
  19. இராம நாடகத்தை இயற்றியவர் யார்?
  20. அருணாச்சலக்கவிராயர்
    மாரிமுத்துப் பிள்ளை
    விசுவநாத சாஸ்திரியார்
    இராமச்சந்திர கவிராயர்
  21. 'கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நுலை எழுதியவர்?
  22. ந.மு.வேங்கடசாமி நாட்டார்
    தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
    இரா.பி. சேதுப்பிள்ளை
    மு. வரதராசனார்
  23. தஞ்சை வேதநாயக சாத்திரியார் - அவர்களின் ஆசிரியர் யார்?
  24. சுவார்ட்ஸ் பாதிரியா
    வீரமாமுனிவர்
    கால்டுவெல்
    எச்.ஏ.கிருட்டினப்பிள்ளை
  25. தமிழரின் வாழ்வியல் கருவூலம் எது?
  26. இனியவை நாற்பது
    திருக்குறள்
    நாலடியார்
    புறநானூறு
  27. வழூஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக.
  28. சென்னைக்கு அருகில் இருப்பது மதுரை அன்று
    சென்னைக்கு பக்கத்தில் இருப்பது மதுரை இல்லை
    சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்லை
    சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்ல
  29. "சுந்தரர் எவ்வரசரால் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்?
  30. நந்திவர்மன்
    நரசிங்கமுனையரையர்
    நரசிங்கநாதர்
    நரசிம்மவர்மன்
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top