Tamil Model Test 14

Admin
0

tnpsc group 2, group 4 exam tamil model test

Tamil Quiz - 14

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Tamil Test - 14

  1. அணு துளைக்காத கிரெம்ப்ளின் மாளிகையில் வைத்து திருக்குறளை பாதுகாக்கும் நாடு?
  2. இங்கிலாந்து
    சீனா
    ரஷ்யா
    அமெரிக்கா
  3. உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்றவர்?
  4. திருமூலர்
    வள்ளலார்
    கம்பர்
    திருவள்ளுவர்
  5. பொருள் தருக: நவ்வி
  6. மான்
    நாய்
    புலி
    பசு
  7. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்கும் என்று கூறியவர்?
  8. கவிசுவலபில்
    கெல்லட்
    மில்லர்
    எமினோ
  9. இலக்கணக் குறிப்பு - கெடுப்பதூஉம்
  10. செய்யுளிசை அளபெடை
    சொல்லிசை அளபெடை
    இசை நிறை அளபெடை
    இன்னிசை அளபெடை
  11. கீழ் கண்டவற்றுள் முழுவதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம் எது?
  12. சிலப்பதிகாரம்
    மணிமேகலை
    கம்பராமாயணம்
    குண்டலகேசி
  13. திருவாரூர் நான்மணி மாலையை பாடியவர்?
  14. மாணிக்கவாசகர்
    இடைக்காடனார்
    குமரகுருபரர்
    பரஞ்சோதி முனிவர்
  15. "தீ" என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்காத பொருளை தேர்வு செய்க:
  16. அறிவு
    இனிமை
    தீமை
    வலிமை
  17. "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று இறைவன் யாரிடம் கூறினார்?
  18. சுந்தரர்
    அப்பர்
    மாணிக்கவாசகர்
    ஆண்டாள்
  19. "உலகெலாம்" என்று இறைவன் அடியெடுத்து கொடுக்க பாடப்பட்ட நூல் எது?
  20. திருவிளையாடற் புராணம்
    திருத்தொண்டர் புராணம்
    திருவாசகம்
    திருமந்திரம்
  21. "ஆறுகிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் " - என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்?
  22. புறநானூறு
    பட்டினப்பாலை
    கலித்தொகை
    மதுரைக் காஞ்சி
  23. 'கொண்மூ' என்பதன் பொருள்
  24. மேகம்
    போர்
    சுற்றம்
    வானம்
  25. நாட்டுப்புற பாடலின் வகைகள்?
  26. 7
    5
    6
    8
  27. 'ஜீவனாம்சம்' என்ற நூலை எழுதியவர்?
  28. ஜெயகாந்தன்
    புதுமைப்பித்தன்
    அழ. வள்ளியப்பா
    சி.சு. செல்லப்பா
  29. கீழ் கண்டவற்றுள் தமிழில் கலந்துள்ள மராத்திய சொற்கள் எவை?
  30. நாஸ்தா, லுங்கி
    சேமியா, கிச்சடி
    சம்சா, பூரி
    கைதி, வசூல்


வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top