Tamil Model Test 15

Admin
0

 tnpsc group exam tamil free online mock test

Tamil Quiz - 15

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Tamil Test - 15

  1. "காரி உண்டிக் கடவுள்" - இத்தொடரில் குறிப்பிடப்படும் கடவுள்?
  2. சிவன்
    திருமால்
    இந்திரன்
    முருகன்
  3. "சும்மா இருப்பதே சுகம்" - என்று கூறியவர்?
  4. இராமலிங்க அடிகள்
    அருணகிரியார்
    தாயுமாணவர்
    சிவப்பிரகாசர்
  5. கீழ் கண்டவர்களுள் கந்தபுராணத்தின் ஆசிரியர் யார்?
  6. கச்சியப்பச் சிவாச்சாரியார்
    நல்லூர் வீரகவிராயர்
    கொங்குவேளிர்
    அருணாசல கவிராயர்
  7. பட்டர் பிரான் என்னும் பட்டம் பெற்றவர் யார்?
  8. நம்மாழ்வார்
    குலசேகர ஆழ்வார்
    மதுரகவி ஆழ்வார்
    பெரியாழ்வார்
  9. "தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்" என்று பாடியவர்?
  10. சம்பந்தர்
    மாணிக்கவாசகர்
    திருநாவுக்கரசர்
    சுந்தரர்
  11. குறுந்தொகை நூலைத் தொகுத்தவர்?
  12. கூடலூர் கிழார்
    உருத்திர சன்மர்
    பூரிக்கோ
    பெருந்தேவனார்
  13. "செல்வத்து பயனே ஈதல் என பாடியவர்" - எனப் பாடியவர்?
  14. திருவள்ளுவர்
    நக்கீரர்
    கபிலர்
    ஒளவையார்
  15. மனிதனின் மனநிலையை இருள்,அருள்,தெருள்,மறுள் - எனக் கூறியவர் யார்?
  16. இராமலிங்க அடிகள்
    இரா. பி. சேதுப்பிள்ளை
    நாமக்கல் - இராமலிங்கம்
    முத்துராமலிங்கம்
  17. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கியவர் யார்?
  18. மீனாட்சி சுந்தரம்
    சுப்பிரமணிய தேசிகர்
    இராமலிங்க அடிகளார்
    கோபால கிருஷ்ண பாரதியார்
  19. சமுதாய வீதி - என்ற நூலை எழுதியவர்?
  20. நா. பார்த்த சாரதி
    ஜெயகாந்தன்
    நாகூர்.ரூமி
    புதுமை பித்தன்
  21. 'செம்புல பெயல் நீர் போல' என்னும் அடி இடம்பெற்ற நூல் ____________
  22. நற்றிணை
    பரிபாடல்
    குறுந்தொகை
    பதிற்று பத்து
  23. சிங்க வள்ளி - என வழங்கப்படும் மூலிகை எது?
  24. தூதுவளை
    துளசி
    அகத்தி கீரை
    கீழா நெல்லி
  25. 'மீதூண் விரும்பேல்' என்று கூறியவர்?
  26. பாரதியார்
    அதிவீரராம பாண்டியர்
    பாரதி தாசன்
    ஒளவையார்
  27. தமிழ் நாடகத் தந்தை - என போற்றப்படுபவர் யார்?
  28. சங்கரதாஸ் சுவாமிகள்
    பரிதிமாற் கலைஞர்
    பம்மல் சம்பந்தனார்
    தி.க. சண்முகனார்
  29. நாடக கலைக்கு மற்றொரு பெயர் என்ன?
  30. கூத்துக்கலை
    நாட்டியக் கலை
    பரதக்கலை
    தேவராட்டம்

வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top