Tamil Model Test 17

Admin
0

 Tamil free online quiz for all competitive exams

TNPSC, TN TET, TN Police Exam Tamil Quiz - 17:

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Tamil Test - 17

  1. ஆண்ட - வேர்ச்சொல் தருக:
  2. ஆண்டு
    ஆண்டான்
    ஆள்
    ஆளல்
  3. குட்டிதிருவாசகம் எனும் அடைமொழி கொண்ட நூல்
  4. நாலடியார்
    நன்னூல்
    திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
    தேவாரம்
  5. சீன்னூல் எனும் அடைமொழியை கொண்ட நூல்
  6. திருவாசகம்
    நேமி நாதம்
    வீரசோழியம்
    இலக்கண விளக்கம்
  7. "குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" பொருளப்படும் நூல் யாது?
  8. இன்னா நாற்பது
    இனியவை நாற்பது
    கார் நாற்பது
    களவழி நாற்பது
  9. "ஞானப்பச்சிலை" என போற்றப்படும் மூலிகை?
  10. துளசி
    கற்றாழை
    தூதுவளை
    கீழாநெல்லி
  11. நிகண்டுகளில் மிகப் பழமையானது
  12. சேந்தன் திவகாரம்
    சூடாமணி நிகண்டு
    அகராதி
    இதில் எதுவும் இல்லை
  13. 'வளன்' என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?
  14. தாவீது
    கோலியாத்து
    சவுல் மன்னன்
    சூசையப்பர்
  15. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் ____ முடிவது சிறப்பு
  16. ஆகாரத்தில்
    ஏகாரத்தில்
    ஓகாரத்தில்
    ஈகாரத்தில்
  17. "தேசபக்தன்" என்ற நாளிதழின் ஆசிரியர்?
  18. தென்றல்
    தேசபித்தன்
    தேசபக்தன்
    இந்தியா
  19. "அன்பருக்கு பணி செய்வதே உண்மையான தொண்டு" என்று கூறியவர்?
  20. திருமூலர்
    மாணிக்கவாசகர்
    தாயுமாணவர்
    வள்ளலார்
  21. 'சரஸ்வதி' என்று சித்தர்கள் எதனை குறிப்பிடுகின்றனர்?
  22. அகத்திக்கீரை
    வல்லாரைக்கீரை
    காசினிக்கீரை
    பசலைக்கீரை
  23. நடிப்பு செவ்வியும் இலக்கிய செவ்வியும் ஒருங்கே அமையப்பெற்ற காப்பியம்?
  24. சிலப்பதிகாரம்
    பாஞ்சாலி சபதம்
    மணிமேகலை
    மனோன்மணியம்
  25. "மருகி" என்பது யாரைக் குறிக்கும்:
  26. மகள்
    மாமியார்
    மருமகள்
    கொழுந்தி
  27. யாப்பெருங்கலக் காரிகையை எழுதியவர் யார்?
  28. புத்தமித்திரர்
    பவணந்தி முனிவர்
    குணவீர பண்டிதர்
    அமிர்தசாகரர்
  29. அகராதி என்னும் சொல் முதன்முதலாக இடம்பெற்ற நூல் எது?
  30. சதுரகராதி
    திவார நிகண்டு
    திருமந்திரம்
    திருவருட்பா

வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top