Tamil Model Test 18

Admin
0

 tnpsc exam free online tamil quiz and pdf

TNPSC, TN TET, TN POLICE Exam Tamil Quiz - 18:

இந்த தேர்வானது TNPSC, TET, TN POLICE மற்றும் RRB தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பள்ளி பாட புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். மேலும் பல தேர்வு பயிற்சி மையங்களும் தேர்விற்கு தேவையான புத்தகங்களை வழங்குகின்றது. நாம் படித்ததை மறக்காமல் இருக்க சுயமதிப்பீடு மிகவும் அவசியம். அதற்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முற்றிலும் இலவசமாகவும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் முறை:

  • இந்த தேர்வில் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்யவும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் 10நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க பிறகு GET SCORE பொத்தானை அழுத்தவும். அதில் உங்களது மதிப்பெண்ணும், சரியான விடையும் அளிக்கப்படும்.

Tamil Test - 18

  1. ஒரு பாடலில் சொல் பிரிவு வராது நின்று பல பொருள் தருவது?
  2. சிலேடை
    செம்மொழி சிலேடை
    பிரிமொழி சிலேடை
    பிறிதுமொழிதல்
  3. "Pilgrims Progress" என்னும் நூலினை தழுவி எழுதிய தமிழ் நூல் எது?
  4. இரட்சணிய யாத்திரிகம்
    மனோன்மணியம்
    சீறாப்புராணம்
    தேம்பாவணி
  5. "துறவி மேல் நெறி" என்று உச்சத்தில் வைத்து படைக்கப்பட்டவை?
  6. சங்க இலக்கியங்கள்
    பக்தி இலக்கியங்கள்
    அற இலக்கியங்கள்
    காப்பியங்கள்
  7. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
  8. பள்ளு
    தூது
    கலம்பகம்
    அந்தாதி
  9. வையை நாடவன் யார்?
  10. சேரன்
    சோழன்
    பாண்டியன்
    பல்லவன்
  11. வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர் யார்?
  12. பாம்பாட்டி சித்தர்
    கடுவெளி சித்தர்
    குதம்பை சித்தர்
    அழுகுணி சித்தர்
  13. "செறுஅடுதோள் நல்லாதன்" என பாராட்டப்படுவது __________
  14. தொல்காப்பியம்
    நன்னூல்
    பாயிரம்
    அகத்தியம்
  15. திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் _____
  16. அடியார்க்கு நல்லார்
    அரும்பதவுரைக்காரர்
    ந.மு.வேங்கடசாமி
    நச்சினார்க்கினியர்
  17. "திராவிட" என்னும் சொல்லை முதன்முதலில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்?
  18. குமரில பட்டர்
    கார்டுவெல்
    அகத்தியலிங்கம்
    எமினோ
  19. மடப்பிடி என்று அழைக்கப்படுபவர் யார்?
  20. சீதை
    குந்தவி
    மாதவி
    பாஞ்சாலி
  21. "பதினாறு செவ்வியல் தன்மைகளை கொண்டது" செம்மொழி எனக் கூறியவர்?
  22. பெருஞ்சித்திரனார்
    தமிழ் அழகனார்
    தேவநேய பாவணர்
    இளங்குமரனார்
  23. "தமிழ் கெழு கூடல்" என்று மதுரையை போற்றிய நூல்?
  24. புறநானூறு
    அகநானூறு
    பரிபாடல்
    மதுரைக்காஞ்சி
  25. நம்மாழ்வாரையே தெய்வமாக கருதி பாசுரங்களை பாடியவர்?
  26. திருமழிசையாழ்வார்
    தொண்டரடி பொடியாழ்வார்
    திருமங்கை ஆழ்வார்
    மதுரகவியாழ்வார்
  27. சுட்டெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
  28. 2
    3
    4
    5
  29. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
  30. 10
    20
    30
    40

வினா விடைகளில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் tnpscpallisalai@gmail.com என்ற முகவரில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.(alert-warning)
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top